குழந்தைப் பராமரிப்பு

குழந்தைப் பராமரிப்பு நிலைய முன்னாள் ஊழியர் ஒருவர், 20 மாதப் பெண் குழந்தையைத் துன்புறுத்தியதாக ஏப்ரல் 22ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பரபரப்பான இன்றைய வாழ்க்கைச் சூழலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பராமரிப்பில் எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகிறார்கள் என்று மேலும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று சிங்கப்பூரில் புதிய ஆய்வு ஒன்றின் வழி தெரியவந்துள்ளது.
ஷா அலாம்: மலேசியாவின் செட்டியா அலாம் பகுதியிலுள்ள குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் சேர்க்கப்பட்ட முதல் நாளன்று மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று இறந்துவிட்டது.
இரண்டு மாதத்திலிருந்து 18 மாதங்கள் வரையிலான குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு, கைக்குழந்தை கவனிப்புக்கென மேலும் ஒரு தெரிவு வழங்கப்படும்.
வாஷிங்டன்: பிள்ளை வளர்ப்பு தொடர்பாக யூடியூப் சேனலில் பிறருக்கு ஆலோசனை வழங்கிவந்த 42 வயது ரூபி ஃபிராங்க், தன் பிள்ளைகளைத் துன்புறுத்திய குற்றச்சாட்டுகளுக்காக சிறைக்குச் செல்ல உள்ளார்.